News
Covid 19 தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் (07.01.2021 ) அன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார ,
|