News
புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கான உபகரணங்கள்
புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கான உபகரணங்கள் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கு கடற்தொழிலுக்கான மீன்பிடி படகு, இயந்திரம், மீன்பிடி வலை மற்றும் உபகரணங்கள் , விவசாய தொழில் நடவடிக்கைகளுக்காக நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கல் நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது....

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் , அரசாங்க அதிபரினால் இன்று (29-07-2019) திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இவ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்...

ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவு
ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவு ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்று செவ்வாய்க் கிழமை (30.07.2019) காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் வேல்ட் விசனின்(world vision) அனுசரணையில் கருத்தமர்வு நடைபெற்றது. இக்கருத்தமர்வில் வடக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளர், மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,வேல்ட் விசன் திட்ட ஆலோசகர், தலைமைப்பீட...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (பட்டதாரிப் பயிலுநர்) வேலையற்ற பட்டதாரிகள் நியமனம்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (பட்டதாரிப் பயிலுநர்) வேலையற்ற பட்டதாரிகள் நியமனம். தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நாடளாவியரீதியில் 16800 வேலையற்ற பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பட்டதாரிப் பயிலுநர்களாக பயிற்சியளிப்பதற்கான செயற்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 01.08.2019 (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வீரசிங்க மண்டபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன. யாழ் மாவட்டத்தில் 1253...
மாவட்ட செயலக அணி முதலாவது இடம்
மாவட்ட செயலக அணி முதலாவது இடம் யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் 10 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டு விழா வியாழக்கிழமை (1-08-2019) அன்று மதியம் 2 மணியளவில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் கலந்துகொண்டார் மேலும் இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பதினைந்து பிரதேசசெயலக உத்தியோகத்தர்களிற்கு இடையிலான அரச அதிபர்...
வடமாகாணத்துக்கான டிஜிட்டல் திட்ட வரைபு அறிமுக நிகழ்வு.
வடமாகாணத்துக்கான டிஜிட்டல் திட்ட வரைபு அறிமுக நிகழ்வு. தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) மற்றும் மொபிடெல் வடமாகாணத்துக்கான டிஜிட்டல் திட்ட வரைபு அறிமுக நிகழ்வு இன்று 6-08-2019(செவ்வாய்க்கிழமை ) காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. டிஜிட்டல் திட்ட வரைபின் மூலம் (SLT) குழுமம் வட மாகாணத்தினை டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்தப்பட்டதோர் மாகாணமாக மாற்றிடும்...
Handing over of Myliddy fishery harbour for public use.
Handing over of Myliddy fishery harbour for public use. Myliddy fishery harbour was officially declared open for public use by Hon Prime Minister- Ranil Wickremesinghe on 15th August 2019 Thursday. First phase of the reconstruction of the fishery harbour was completed and the fishery jetty, Fishing net production Centre, fuel...
Discussion on the programme of let’s stand together for the country at District Secretariat.
Discussion on the programme of "let’s stand together for the country "at District Secretariat. The discussion on the programme of “let’s stand together for the country" was held at the Auditorium of the District Secretariat on 16th august 2019 Friday at 9.45am. Hon.Ranil Wickremesinghe Prime minister, Hon .Rishad Bathiudeen Minister,Hon Vijayakala...
மயிலிட்டி மற்றும் கரவெட்டிப் பிரதேசங்களில் புதிய வீடுகள் கையளிப்பு
மயிலிட்டி மற்றும் கரவெட்டிப் பிரதேசங்களில் புதிய வீடுகள் கையளிப்பு தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் மயிலிட்டி மற்றும் கரவெட்டிப் பிரதேசங்களில் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் கையளிக்கப்பட்டது. இப் புதிய வீட்டுத் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வில் கௌரவ அமைச்சர்கள் ,கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ...
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் இரத்ததானம் வழங்கல்.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் இரத்ததானம் வழங்கல். யாழ். மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (21-08-2019) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில்; நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவு கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

யாழ் மாவட்டச் செயலகமும் இலங்கை முதலீட்டுச்சபையும் இணைந்து நடாத்தும் தொழிற்சந்தை.
யாழ் மாவட்டச் செயலகமும் இலங்கை முதலீட்டுச்சபையும் இணைந்து நடாத்தும் தொழிற்சந்தை. யாழ் மாவட்டச் செயலகமும் இலங்கை முதலீட்டுச்சபையும் இணைந்து நடாத்தும் தொழிற்சந்தை 28.08.2019 (புதன்கிழமை) மு.ப 10 மணி முதல் பி.ப 3 மணிவரை இலங்கை முதலீட்டுச்சபையின் யாழ் பிராந்திய காரியாலய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இத் தொழிற்சந்தையில் முதலீட்டுச்சபையின் அனுமதிபெற்ற நிறுவனங்கள் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அரச அங்கீகாரத்துடன் கூடிய கல்வித்தகைமைஇ தொழிற்தகைமைகளுக்கேற்ப அடிப்படைச் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகளுடன்...

நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு. ஜனாதிபதி செயலகத்தால் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தீவகம் வடக்கு வேலணைப் பிரதேச செயலாளர் தலைமையில் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 25.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வேலணைப் பிரதேச செயலகத்தின் J/09 கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது. இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்,...

சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை
சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் இ சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் “சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை” 25.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) மு.ப 8.30 – பி.ப 3.30 வரை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர், அரசாங்க அதிபர், மேலதிக...

"பிள்ளைகளைப் பாதுகாப்போம் " தேசிய செயற்றிட்டம் தொடர்பான கருத்தரங்கு.
நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "பிள்ளைகளைப் பாதுகாப்போம் " தேசிய செயற்றிட்டம் தொடர்பான கருத்தரங்கு. நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் "பிள்ளைகளைப் பாதுகாப்போம் " தேசிய செயற்றிட்டம் தொடர்பான கருத்தரங்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இன்று 27-08-2019 (செவ்வாய்க்கிழமை) மு.ப 8.30 ற்கு ஆரம்பமாகி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இக் கருத்தரங்கில் ஜனாதிபதி செயலக பணிப்பாளர்

" மின்சக்தி வலுப்படுத்தல் மற்றும் முகாமைசெய்தல்" தொடர்பான கருத்தரங்கு .
" மின்சக்தி வலுப்படுத்தல் மற்றும் முகாமைசெய்தல்" தொடர்பான கருத்தரங்கு . நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் இலங்கையின் நிலைபேறு தகு சக்தி அதிகாரசபையினால் " மின்சக்தி வலுப்படுத்தல் மற்றும் முகாமைசெய்தல்" தொடர்பான கருத்தரங்கு இன்று 28-08-2019 (புதன் கிழமை) காலை 9மணி தொடக்கம் 12 மணி வரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ,மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிற்கு மேற்கொள்ளப்படுகின்றது....

மீன் பிடித் துறைமுகத்திற்கான அடிக்கல் நிகழ்வு
நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மீன் பிடித் துறைமுகத்திற்கான அடிக்கல் நிகழ்வு நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அவர்களினால் பருத்தித்துறை மீன் பிடித் துறைமுகத்திற்கான அடிக்கல் 30.08.2019 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நாட்டப்பட்டது. இந் நிகழ்வில், மீன்பிடித் துறைமுகம், எரிபொருள் நிரப்பு நிலையம், வலை தயாரிக்கும் நிலையம், சன சமூக நிலையம், சிறுவர்...

தொழில் வழிகாட்டல் நிறுவகம் திறந்துவைக்கப்பட்டது.
"நாட்டிற்காக ஒன்றிணைவோம்" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் தொழில் வழிகாட்டல் நிறுவகம் திறந்துவைக்கப்பட்டது. "நாட்டிற்காக ஒன்றிணைவோம்" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிறுவகம் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 30.08.2019 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...
“என்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி" பற்றிய கலந்துரையாடல்.
“என்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி" பற்றிய கலந்துரையாடல். யாழ் மாவட்ட செயலகத்தில் " என்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி" பற்றிய கலந்துரையாடல் கௌரவ நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையில் 03.09.2019 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கௌரவ முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன், கௌரவ யாழ் மாநகரசபை மேஜர் ஆர்னோல்ட், கௌரவ தவிசாளர்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க...
யாழ். விமான நிலையத்தின் அபிவிருத்தி நிலை.
யாழ். விமான நிலையத்தின் அபிவிருத்தி நிலை. யாழ். விமான நிலையத்தின் அபிவிருத்தி நிலையும், முகவர்களின் சேவை வழங்குவதற்கான தயார் நிலை குறித்த கலந்துரையாடல் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் கௌரவ அர்ஜுனா ரணதுங்கா அவர்களின் தலைமையில் 05.09.2019 வியாழக்கிழமை மதியம் 2.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கௌரவ வட மாகாண ஆளுநர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா , கௌரவ பாராளுமன்ற ...
"நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி"
"நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி" மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சும், jica நிறுவனமும் இணைந்து "நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி" யாழ் மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர் தலைமையில் 05.09.2019 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறி மாவட்ட மற்றும் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி...
மேலதிக அரச அதிபர் பொறுப்பேற்பு.
மேலதிக அரச அதிபர் பொறுப்பேற்பு. மாவட்டச் செயலக மேலதிக அரச அதிபராக திரு.க.கனகேஸ்வரன் ( SLAS - 1) அவர்கள் 04.09.2019 புதன்கிழமை காலை 9.05 ற்கு சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இவர் முன்னாள் மருதங்கேணி பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலாவின் 155 ஆவது பிறந்ததினம்
ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலாவின் 155 ஆவது பிறந்ததினம் . யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலாவின் 155 ஆவது பிறந்ததினம் 17-09-2019 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம் அவர்களால் ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலா புத்தசாசன வளர்ச்சிக்கும் சிங்கள மக்களின் மேம்பாட்டிற்கும் ஆற்றிய பணிகள் தொடர்பாக நினைவுப் பேருரையாற்றினார். மேலும்...
யாழ் மாவட்ட அலுவலகத்தில் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி
யாழ் மாவட்ட அலுவலகத்தில் " சமுர்த்தி சௌபாக்கியா" வர்த்தகக் கண்காட்சி யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தினால் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி" இன்று 17-09-2019 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக...
பாடசாலைகளில் " திறன் வகுப்பறைகள்" திறப்பு விழா
பாடசாலைகளில் " திறன் வகுப்பறைகள்" திறப்பு விழா தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறைகள்" தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் பா. செந்தில்நந்தனன் அவர்களினால் 01.10.2019 ( செவ்வாய்க்கிழமை) யா. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, யா. ஆழியவளை...
வாணி விழா நிகழ்வு
வாணி விழா நிகழ்வு வாணி விழா நிகழ்வு யாழ் மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தினால் 07.10.2019 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் சுவாமி சிதாகாசானந்தா அவர்களின் சிறப்புரையும், மாணவர்களின் நடனம், பேச்சு, கதாப்பிரசங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் இந் நிகழ்வில் சுவாமி சிதாகாசானந்தா ( சின்மயா...
திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறியும், சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும்...!
திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறியும், சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும்...! தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தில் நூறு பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பொருத்துதல் நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை அதிபர், ஆசிரியர்களிற்கு திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் பயிற்சி நெறி 09-10-2019 தொடக்கம் ...

திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான பயிற்சி நெறி
திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான பயிற்சி நெறி. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தில் நூறு பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பொருத்துதல் நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக பாடசாலை அதிபர், ஆசிரியர்களிற்கு திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான பயிற்சி நெறி யாழ் மாவட்டச் செயலக மேலதிக...
தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு.
தகவல்அறியும்உரிமைச்சட்டம் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு. தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் அனுசரணையுடன் யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் " தகவல் அறியும் உரிமைச்சட்டம் (2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கச்சட்டம்) தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு " சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிற்கு 30.10.2019 ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி...
யாழ் மாவட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறைகள்"
யாழ் மாவட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறைகள்" தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறைகள்" 06.11.2019 ( புதன்கிழமை ) அன்று யா.நெடுந்தீவு மகா வித்தியாலயம், யா.நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, நெடுந்தீவு மங்கயகரசி வித்தியாலயம் மற்றும் யா....

"மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்"
"மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்" யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் "மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்" காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நவீல்ட் பாடசாலைக்கான திட்ட முன்மொழிவு, விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான கல்வி அலகு, சீர்திருத்த பாடசாலை முன்னேற்றம், பொலிஸாருடன் இணைந்த நடமாடும் சேவைகள் முன்னேற்றம், கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுக்கள்...
அவசரகால செயற்பாட்டு மையம்
அவசரகால செயற்பாட்டு மையம் யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகினால் 14.11.2019 - 19.11.2019 ஆகிய காலப் பகுதியில் அனர்த்த முகாமைத்துவ அலுவலகர்கள் மற்றும் முப்படைகள் சகிதம் இருபத்துநான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய அவசரகால செயற்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஏற்பட சாத்தியமான அனர்த்தங்களிலிருந்து வாக்காளர்களின் வாக்களித்தலை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் செவ்வாய்க் கிழமை (12.11.2019)...
மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்
மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் 2019ம் ஆண்டின் யாழ் மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் கடந்த 25.10.2019 அன்று அரசாங்க அதிபரின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு.W.M.D.விஜயபண்டார , கணக்காய்வு அத்தியட்சகர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதான உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் கணக்காய்வு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் ...
ஒப்பந்தகாரர் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதைக்கான கால நீடிப்பு .
31.10.2019 ம் திகதிய உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020 ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்பந்தமான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்ட பதிவுகளை இறுதித் திகதி 24.12.2019 ம் திகதி வரை காலநீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
Government Service Centers
Police Stations
Hospitals
Schools
Post Offices
Railway Stations
Nenasala
Municipal Councils |
Jaffna |
Urban Councils |
Chavakacheri |
Valvettithurai |
Point Pedro |
Pradeshiya Sabha |
Chavakacheri |
Delft |
Karainagar |
Kayts |
Nallur |
Point Pedro |
Vadamaradchi Southwest |
Valikamam East |
Valikamam North |
Valikamam South |
Valikamam West |
Velanai |